உள்ளம் உறுதியாக...
ஆசை, பரபரப்பு, ஆத்திரம், கோபம், துக்கம் போன்ற அத்தனை அலைகளும் இச்சின்னஞ்சிறிய உள்ளத்திலிருந்தே எழுகின்றன.
கண்கள் போக முடியாத தூரத்திற்கும் நினைவுகள் ஓடுகின்றன.
நடக்கக் கூடியதை மறந்து விடும் உள்ளம்;
நடக்க முடியாத ஒன்றுக்காக ஏங்கித் தவிக்கும் உள்ளம்;
உறவுக்காகவே அழுகின்ற உள்ளம்;
பிரிவினிலே கலங்குகின்ற உள்ளம்;
வெற்றியிலே மகிழ்கின்ற உள்ளம்;
தோல்வியிலே துவளுகின்ற உள்ளம்;
ஒவ்வொரு தடவையும் உடைந்து உடைந்து மீண்டும் ஒட்டப்படும் இந்த உள்ளம் உறுதியாக இருந்தால் ஞானம் கைகூடும்
Monday, November 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment