* முதலில் வேலைக்காரனாயிருக்கக் கற்றுக் கொண்டால், எஜமானாகும் தகுதி
பின்னர் தானாகவே வரும்.
* அன்புடையவனே வாழ்பவன். சுயநலமுடையவனோ செத்துக் கொண்டிருக்கின்றான் என்றே பொருள்.
* சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமையாகும்.
* எந்த வேலையாக இருந்தாலும் அதைத் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக
மாற்றுபவனே அறிவாளியாவான்.
* தன்னை அடக்கப் பழகிக்கொண்டவன் வேறு எதற்கும் சிக்கமாட்டான். அத்தகைய
தகுதி உள்ளவனே உலகில் நன்றாக வாழத் தகுதியுள்ளவன்.
* பலமே வாழ்வு, பலவீனமே மரணம்.
Thursday, October 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment